
17 Jul 1942 - 04 Jul 2025 (Age 82)
யாழ் நீர்வேலி வடக்கு, Jaffna,, Sri Lanka, நீர்வேலி வடக்கு, Jaffna, Sri Lanka, Sri Lanka
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் ராசம்மா அவர்கள் 04-07-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரநாதர், மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்தையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.
காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற கணபதிபிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும், கனேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.
சுப்பிரமணியம்(கனடா), இராஜேஸ்வரி(கனடா), பாலச்சந்திரன்(சுவீடன்), தவலிங்கம், தங்கேஸ்வரி, சிவசக்தி(கனடா), ஈஸ்வரன்(நோர்வே), முகுந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
விஜயகுமாரி(கனடா), ஸ்ரீபாலச்சந்திரன்(கனடா), அனுஷா(சுவிடன்), ஜெயகுமாரி, ஜெயருபன், ஜீவேஸ்வரன்(கனடா), அனுராதா(நோர்வே), துசியந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாராகவும்,
சுவேகா, சுவேன், அஜந்தா, அபிராமி, சண்முகப்பிரியா, யுகன்யா, துசாந்தன், கார்த்திகா, மதுஷா, சிவதாஸ், சங்கவி, வினோஜன், காயத்திரி, நிரோஜன், அபிஷன், அபிநயன், அக்ஷிதா, அன்சிகா, அருணிகா, அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேத்தியாகவும்,
பூட்டபிள்ளைகளின் அன்புப் பூட்டியாகவும் திகழ்ந்தார். அன்னாரின் இறுதிக்கிரியை 08-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.